Sep 4, 2009

இரு மொழி கொள்கை......

 



தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் முதலில் சந்தித்த ஊர்
தமிழ் உணர்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் கட்டாயம் அறியப்படும் ஊர்.....
பகுத்தறிவுவாதிகள் நிறைந்த ஊர்.......
ஊர் குளத்தில் விநாயகரை கரைக்க விடாத ஊர்....
இப்படி பல பெருமை பெற்ற சூலூரில் எடுக்கபட்ட புகைப்படம் தான் இது.
நமக்கு அவ்வளவு அரசியல் அறிவு போதாது . .
அட இதுதான் இரு மொழி கொள்கை போலும்........
Posted by Picasa

No comments:

Post a Comment