Apr 5, 2009

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைக்கபட்டுள்ள இழிவை இறக்கி வைப்பதற்காகத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! ----பெரியார் -"விடுதலை" 15-2-1973



இனி நான் என்ன சொல்ல இருந்தாலும்
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.....

படம்- நன்றி:தமிழ்செய்தி
Posted by Picasa

No comments:

Post a Comment