Apr 15, 2009

ஆனை முத்து அரங்கம் திறப்பு


கோவை மாவட்டம் சூலூரில் தோழர் வே.ஆனைமுத்து பெயரில் ஒர் அவைக்கூடம் தோழர் சூ.ந.பன்னீர் செல்வம் குடும்பத்தினரால் நம் தோழர்களுக்காய் கொடுக்கப்பட்டுள்ளது.


சுயநலம் மிகுந்த உலகில் தன் உழைப்பில் பயனாய் உருவாக்கிய பல லட்சம் மதிப்பிலானஅரங்கை தந்த சூ.ந.பன்னீர் செல்வம் குடும்பத்தினருக்கு தமிழ் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்..
Posted by Picasa

No comments:

Post a Comment