Apr 5, 2009

அய்யோ பாவம்...

லோக்சபா தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்கள்:


யசோதா:
சும்மா என்பாட்டுக்கு நான் இருந்தேன். எனக்கு எம்.பி., சீட் கேட்கச் சொல்லி, சுதர்சனம் தான் ஆசையைக் காட்டிவிட்டார். எனக்கு சீட் தர வேண்டும். பணம் மூட்டையோடு வந்தால் தான் சீட் கிடைக்கும் என்றால், அந்த சீட் எனக்குத் தேவையில்லை. மாஜி மந்திரி ஒருவர் எத்தனை கோடி கொண்டு வந்து சீட் வாங்கினார்? அவர் மறைந்தபோது எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தா தெரியுமா? எனவே, நோட்டு பார்த்து சீட்டு தர வேண்டாம்.

அப்படியா? சரி குமரி மாவட்ட காங்கிரசுக்காரர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்...
Posted by Picasa

No comments:

Post a Comment