May 20, 2010

சலுகைகளை சாகடிப்போம்...

 



சலுகைகளை சாகடிப்போம்
இதைத்தான் சொன்னான் என் நண்பன் ஒருவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அவன் சொன்ன இந்த வார்த்தைகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக...

சலுகைகளை சாகடிக்கலாமா ? ஆம் என்றால்

ஒரே வீட்டில் உள்ள அரோக்கியமான கொழு கொழு குழந்தைக்கு தருவதை விட மற்றொறு நோஞ்சான் குழந்தைக்கு தரும் அதிகப்படியான பால் சலுகையே...

அதே போல படிப்பு ஏறாத குழந்தைக்கு தரும் டியூசன் சலுகையே...

பேருந்தில் முதியோர் உடல் ஊணமுற்றோர் இருக்கை சலுகையே...

இப்போது சொல்லுங்கள் சலுகைகளை சாகடிக்கலாமா ???

அங்கே மனிதம் செத்து விடும்..குழியும் மேடுமாக உள்ள சமூகம் எல்லோரின் ஆசையுமே சமூகம் சம்மாக வேண்டும் என்பதே சரி சம்மாக்க மண் கொட்ட போகிறோம், இப்ப மேடு சொல்லது அய்யோ குழிக்கு மண் அதிகமாப் போகுதே.. எப்படி நண்பர்களே உங்க சமூகம் சம்மாகும்...

அதிகப்படியான சலுகைகள் சம்மாக்கவே....

சரி எது குழி ? எது மேடு ?

எவனுடைய தாத்தன் அடக்கின்னோ அவன் மேடு....
எவனுடைய தாத்தன் அடங்கினானோ அவன் குழி...

காலம் மாறிப் போச்சு நாங்கெல்லாம் மார்டன், ஆம் நிச்சயமாய் அதற்கு நம் தாத்தன்கள் செய்த்தை செய்யாமலிருப்பதும் மற்றும் அதற்கான மாற்று வழிகளுமே...

ஆயிரமாயிரம் மாற்று கருத்துகளுனண்டு வாருங்கள் விவாதிப்போம் சலுகைகளை காத்து மனிதம் சமைப்போம்...

பங்கித்தின்னா
பசி ஆறும்
கொடுடா...
இட ஒதுக்கீடு.....
Posted by Picasa

No comments:

Post a Comment