May 27, 2010

கோபுரங்கள் சாய்வதுன்டு....

 



காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது.

சரியாக பராமரிக்கப்படாத பழைய கட்டிடம் கண்டிப்பாக இடியத்தான் செய்யும். கோவில் கோபுரம் இடியுமுன் அது இப்பத்தான் இடிந்து விழும் என்பதை கணிக்க மண் பரிசோதணை நிபுணர்களை நாடிய போது சகலத்தையும் பொத்தி கொண்டிருந்தவர்கள் விழுந்தபின் .கூறுகிறார்கள்.....

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=24c969a9-7c52-4e17-860b-bbd0c52b495d&CATEGORYNAME=TNATL

நமக்கிருக்கும் ஒரே வருத்தம் அக்கோபுரம் இடிந்த போது சுமார் 200 குரங்குகள் இறந்து விட்டன என்பதே...
Posted by Picasa

No comments:

Post a Comment