Feb 22, 2009

ஈழம் மலர்ந்தது

அன்பு எனும் கோல்கொண்டு
ஆளப்பிறந்த தமிழினமே
இனிமேல் தடைகள் ஏதுமில்லை
ஈழம் முழுவதும் நம்மினமே
உண்மை என்றும் வென்றிடுமே
ஊருக்கு நீயும் சொல்லிடுவாய்
எல்லாம் நமது சொந்தமென்று
ஏசித்திரிந்தோர் கூப்பிடுவர்
ஐயமெதும் நமக்கில்லை - வரும்
ஒவ்வொரு நாளும் நம் நாளே
ஓலம் என்பது இனியில்லை ...

No comments:

Post a Comment