Feb 22, 2009

அல்லகைகள்

எங்கள் காடு
விசித்திரமானது ...
எப்போதோ தோகை
வெட்டப்பட்ட மயிலுக்காய்...
மறக்காத பெண் மயில்

பக்கத்து காட்டில்
புலிக்கும் சிஙகத்துக்கும்
சண்டையாம்...
சிங்கத்துக்காய் முக்கை நிட்டும்
மயில் குள்ளநரிகளுடன் ...
சிங்கம் காட்டுக்கு ராசாவாம்...

புரிவதெயில்லை அறிவியல் உண்மை
சிங்கம் சிங்கிளா வராது
புலிதான் சிங்கிளா வரும்...

புரியவைக்கனும்
மயில்களுக்கும்...
மயிரான்டிகளுக்கும்...




No comments:

Post a Comment