Oct 5, 2009

அயுதம் கொடுக்கவில்லைங்கோ....

 


கட்டின பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன உத்தமர்,வாலியை மறைந்து தாக்கிய, சராயு நதியில் விழுந்து தற்கொலை செய்த மாவீரன்,கடலுக்கடியில் பாலம் கட்டிய அதிபுத்திசாலி இராமன். அவனின் லீலாவில் தமிழ் மன்னன் இராவனின் உருவத்தை அழிக்க விடும் அம்புதான் படத்தில் பார்ப்பது.

இதையெல்லாம் புரிஞ்சுக்காம ஈழத்தமிழனை அழிக்க அயுதம் தருவதா தப்பா புரிஞ்சு போராட்டம் நடத்தினா கை மேல கோபம் வரும் புரிஞ்சுதா இளிச்சவாய தமிழர்களே....
Posted by Picasa

No comments:

Post a Comment