Mar 2, 2010

சுவாமி நித்தியானந்தா ???????

 



அட, இப்பத்தான் சன் செய்திகள் தொலைக்காட்சியில் சாமியார் நித்தியானந்தா பற்றி செய்தி வந்தது உடனே அந்தளை கைது செய்யனுமெனவும் ஆசிரமத்தை அடித்தும் சுவரொட்டியை கிழித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர் சிலர்...

நம்முடைய கேள்வியெல்லாம் சுவாமிச்சீ அவர்கள் என்ன தப்பு புதுசா செஞ்சுட்டாரு என்பதுதான் வீடியோ காட்சிகளை பார்த்தால் அந்த ர நடிகையை சுவாமிச்சீ கட்டாயபடுத்தவில்லை என்பது தெரிகிறது ஆக வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பங்களோடு இச்சைகளை தீர்த்துக்கொள்வது எப்படி தப்பாகும்..

சரி அப்ப தப்பு எங்கதாங்க இருக்குது நம் தமிழ் மக்களின் எண்ணங்களில் தான், ஆம் எவன் சாமியாருன்னு வந்தாலும் அவன் முற்றும் துறந்தவன், கடவுளுக்கு நேரடி புரோக்கருன்னு அவன் பின்னடி போற எண்ணங்களில் தான் தவறு, என் இனிய தமிழ் சொந்தங்களே அதை நிறுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும்......

சுவாமிச்சீயை பொறுத்தவரை எது நடந்ததோ(மாத்திரை போட்ட பின்னாடி) அது நன்றாகவே நடந்தது...

சுவாமிச்சீயை அவமானப்படுத்தும் முக்கியமாக இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஏதாவது செய்தால் நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்...
Posted by Picasa

1 comment: