Aug 10, 2009

இராணுவ வீரன் தாக்குதல்.....

மே 2 நீலாம்பூர் இராணுவத்தாக்குதலுக்கு பின் நிறைய மக்கள்
நாம் நிம்மதியாக தூங்க காரணமான இராணுவத்தை தாக்கலாமா என கேள்வி எழுப்பினர்..(நான் நிம்மதியாக தூங்க கொசுவர்த்தி சுருள்தான் காரணம்)



குருவிந்தர் சிங் அசாம் மாநிலத்தில் இருக்கும் இராணுவ வீரர். அவருடைய போதாத காலமோ என்னவோ. துணிக்கடைக்கு உள்ளாடை வாங்க சென்ற இடத்தில் அக்கடை உரிமையாளரான இளம் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசப் போய் பட்டபாடு சொரி நாய் மீது நடத்திய கல்வீச்சு போல் ஆகிவிட்டது.

http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1140421

http://www.youtube.com/watch?v=uBKBwfdcDog

புலியை முறத்தில் துரத்தின பரம்பரை என பெருமை பேசினால் மட்டும் போதாது அந்த அசாம் தோழருக்கு பெரியார் பேரனின் வாழ்த்துகள்

No comments:

Post a Comment