Aug 22, 2009

பிள்ளையாரப்பாஆஆஆஆஆ..........

 


தண்ணீர் தேவைக்கான நெருக்கடிகள் பற்றி மனிதன் புரிந்து கொண்டுள்ள செய்திகளும், எண்ணங்களும்:

* குறைந்த மழையளவும், பருவநிலை தவறுதலும்

* அதிக மக்கள் தொகை

* கிடைக்கின்ற நீரைவிட தேவைகள் அதிகம்

* தண்ணீர் சேகரிப்பு முறைகளில் நவீன வழிமுறைகள் பயன்படுத்துவதில்லை

* தண்ணீர் என்பது வியாபாரப் பொருளாகி வருகிறது


தண்ணீர் தேவைக்கான நெருக்கடி பற்றி எழுந்துள்ள பிரச்சனைகளில் ஆராய்ச்சியாளர் களின் அணுகுமுறை:

நீராதாரங்களின் நிர்வாகம் என்பது தண்ணீர் உபயோகத்தையும் அதன் உபயோகிப் பாளர்களுக்கு உள்ள தொடர்பை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிர்வாகம் சமூகப் பொருளாதராம், சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்றோடு தொடர்புடையது. எனவே தண்ணீர் மற்றும் அதன் தேவையை ஒரு தனிப் பொருளாக மட்டும் பார்க்காமல் அதை சமூக வாழ்க்கையோடு இணைந்து பார்க்க வேண்டும்.

நான் என்ன சொல்வது புரியலையா? இந்த கருப்பு சட்டைக்காரனுகளே இப்படித்தான்....படத்துக்கும் செய்திக்கும் தொடர்பில்லை அப்படினா கேட்க மாட்டேனு அடம் புடிக்கறாங்க.....சாமி தெய்வகுத்தமாகிட போகுது......
Posted by Picasa

1 comment:

  1. Ungalin ezhuththu sirappaga ullathu. Thodarnthu ezhuthungal.

    pugazh

    ReplyDelete