Aug 9, 2009

வந்த கதை

அய்யனாரு
சாமிகையில
அருவாளு
காக்குற தெய்வமுன்னு
கொடுத்து வச்சோம்....

சம்பாத்தியத்தில
பாதிக்குமேல
அய்யனாருக்கு
அருவா வாங்கவே போச்சு...

தின்னு கொழுத்தஅய்யனாரு
சும்மாவே சுத்தி திரிஞ்சான்...

ஆத்துக்கு
அந்தப்பக்கத்துருல
பாதி சனம் -எங்கசாதி சனம்....

மீதி சனம்போட்ட பிச்சையில
சாதி சனத்தஅடிக்க போன
அய்யனாரு
ரத்தம் சொட்டஓடினாரு
நீலாம்புர் பை-பாசுல.....

No comments:

Post a Comment