Feb 16, 2012

பாரதியாரு ????????

வெள்ளிபனி மலைமீதுலாவுமோம்...... பள்ளி தளமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரதம் தேச என தோள் கொட்டுவோம்...

பாரதியாரு பள்ளிகூடத்தெல்லாம் கோவில் மாதிரி நடத்த சொல்கிறானு நம்மாளுக பள்ளிகூடத்தில ஆயுதபூசை நடத்தறானுக... ஆனா அது பள்ளிவாசல் எல்லாம் கோவிலா மாத்துற இந்துத்துவாங்க முதலில் மசூதியை இடிக்க சொன்னது அந்த கவிஞருதானுங்க.....

No comments:

Post a Comment