Feb 16, 2012

மத வியாதி...

என்னிடம் 100 இளைஞர்களைத் தாருங்கள்; நான் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்'' என்று சிகாகோ மாநாட்டில் கூறானார் சுவாமி விவேகானந்தர்......

நம்ம கேள்வியெல்லாம் 100 இளைஞர்களை தந்த பின் இந்த உலகை மாற்றுவதில் என்ன வீரம் தெளிவான வலிமையான 100 இளைஞர்களை உருவாக்குவதே சிறப்பு....சரி எப்படியே உலகம் மாற வேண்டியிருப்பதையாவது ஒப்புக்கொண்டார்களே...

No comments:

Post a Comment