Feb 16, 2012

பார்பனர்கள் பற்றி பெரியார்...

3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்களையை குறை கூறிக்கொண்டு இருக்கிறீர்களே அவர்கள் 3 என்றால் நாம் 97 பிறகு எதற்கு எப்போதும் அவர்களை பற்றி பேசுகிறீர்கள் என பெரியாரை பார்த்து கேட்டதற்கு அய்யா பதில் இதுதான்........
நீங்க சந்தைக்கு போறீங்க அங்க பொருள் வாங்க வருகிறவன் 97 பேர் திருட்டு பயலுக 3 பேரு அப்பறம் என்னத்துக்கு பணப்பையை கவனமா பார்த்துக்கெறீங்க என்றார்......
அதாங்க பெரியார் வேற யாராவதா இருந்த 10 பக்கம் கட்டுரை எழுதி இருப்பாங்க..

No comments:

Post a Comment