Mar 12, 2009

கை கை கை.....

பெரியார்.....

எங்களின் இலக்கு இங்கு மக்கள் சமமாக வாழ வேண்டுவதே அதற்கு தடையாக சாதி இருக்கிறதென்றால் அதை ஒழித்தாக வேண்டியுள்ளது. அப்படி சாதி என்ற ஒன்றை ஒழிக்க முற்படும்போது சாதி மதம் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்துள்ளது என்றால் இந்த இரண்டையும் வீழ்த்தியாகத்தான் வேண்டும். முன்பிருந்த அந்த உயர்சாதி கபடர்கள் அவ்வளவு தந்திரமாக சாதியையும் மதத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதபடி பிணைத்து இறுகக்கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்க தழைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறது என்று பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பல் ஆக்க வேண்டியது அவசியமாகிறது. இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது அதாவது மதமானது வேதம் புராணம் ஆகியவற்றால் கட்டி பிணைக்கப்பட்டிருக்கிறது ஆகையால் இந்த வேதம் புராணங்களிலிருந்து மதத்தை பிரிக்கவேண்டும். இதிலும் பிரிக்கமுடியாதபடி கட்டுபலமாக இருந்தால் இங்கு இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான், வேறுவழியில்லை ஆனால் வேதம் கடவுளோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது என்றால் கடவுள் தலையிலும் கை வைத்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

பேரன்...

எங்கள் இலக்கு ஈழத்தில் எங்கள் சகோதரர்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட முதல்தர குடிமக்களாக வாழவேண்டும் என்பதே அதற்கு சிங்கள பேரினவாதம் தடையாக இருந்தால் அதை ஒழிக்க வேண்டியிருக்கிறது அப்படி சிங்கள பேரினவாதத்தை பின்னி பிணைத்துள்ளான் என்றால் சிங்களவனை வீழ்த்தியாக வேண்டியிருக்கிறது. முன்பிருந்த பார்பன பெளத்த கபடர்கள் அவற்றை தந்திரமாக ஒன்றோடு ஒன்று பிரிக்கமுடியாத படி கட்டியிருந்தால் சிங்கள பேரினவாதத்தோடு சிங்களவனையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க வேண்டியிருக்கிறது. இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது இந்த சிங்களவனுக்கு துணை போய்கொண்டிருக்கிறது இந்திய அரசு. ஆக சிங்களவனுக்கு உதவாமல் இந்திய அரசை தடுக்கவேண்டியிருக்கிறது மீறி உதவினால் இந்திய அரசு மீதும் நெருப்புவைக்க வேண்டியிருக்கிறது. ஆக இந்திய அரசானது காங்கிரசால் ஆளப்படுகிறதென்றால் வேறு வழியில்லாமல் காங்கிரசோடும் அத¼ னாடு கூட்டுவைப்பவர்கள் மீது கை வைத்தே ஆகவேண்டியிருக்கிறது.

1 comment:

  1. பெரியாரும் பேரனும் சொல்ல வருவது ஒன்றுதான். உறுதி ஏற்போம் தோழர்களே ! உருக்குலைப்போம் காங்கிரசு கயவர்களை !

    ReplyDelete