Nov 28, 2009

மன்மத பார்ப்பான்....

 


காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள்ளேயே பெண் களுடன் சல்லாபம் புரிந்து.. அதை செல்போனிலும் படம் பிடித்த மன்மத குருக்கள் தேவநாதன் போலீஸில் சர ணடைந்து கம்பிஎண்ணிக்கொண்டிருக்க... அவன் லீலைகள் உலகெங்கும் செல்ஃபோனில் டாப் 1-ஆக போய்க்கொண்டி ருக்கிறது. இந்த நிலையில்...
நாம் தேவநாதனின் மன்மத விவ காரங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கினோம்.காஞ்சிபுரம் அருகே இருக்கும் தேவநாதனின் ஊரான பழைய சீவரம் கிராமத்தில் ஆஜரானோம். அங்கு அவனது பால்யகால அக்ரஹார நண்பர்களிடம் தேவநாதன் பற்றி நாம் விசாரித்தபோது...’""சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டா னின் நடத்தை சரியில்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிறச்சே... அவன் தன்னோட பாட புஸ்தகத்துக் குள்ள கிளுகிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சி வச்சி, ரசிச்சிண்டு இருப்பான். வயசுப் பையனா வளர்ந் ததும் ஏகக் கெட்டபேரை சம்பாதிச்சான். யாரும் இவனுக்குப் பெண்தர முன்வரலை. அப்புறம் அப்பா அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா தலையில் இவ னைக் கட்டிவச்சிட்டாங்க. அவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு ரெண்டு பெண்பிள்ளைகள் இருந்தும்... பய திருந்தலை. கோயிலுக்கு வரும் பொம்பளைகளை மயக்கி... கோயில் கருவறையிலேயே சல்லாபிச்சும் பெட்ரூமில் சல்லாபிச்சும்.. அந்தக் கண்றாவிகளை அவனே தன் செல் போன்ல படமா எடுத்து வச்சிண்டிருந் திருக்கான்னா.... அவன் எப்படிப் பட்டவன்னு பாருங்கோ''’என்றார்கள் எரிச்சலாக.
தேவநாதனின் கிளுகிளு படங்கள் வெளியே வந்தது எப்படி தெரியுமா? தன் செல்போன் ஹேங் ஆக...அதில் இருந்த லீலைக் காட்சிகளை அழித்துவிட்டு... செல்போனை அங்குள்ள ‘பாலாஜி டெலிகாம் சர்வீசஸசில் தேவநாதன் ரிப் பேருக்குக் கொடுக்க... அவனது புத்தியை அறிந்திருந்த கடைக்காரர்... அந்த செல்போனின் பேரண்ட்ஸ் டாக்குமெண்ட்டு களைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் குருக்கள் அழித்த படங்கள் கிடைத்திருக் கிறது. இதைக்கண்டு ஷாக்கான கடைக் காரர்... தான் பெற்ற இன்பம் பிறருக்கும் கிடைக்கட்டும் என்று... தனது நண்பர் களின் செல்போன்களுக்கெல்லாம் அதை புளூ டூத்மூலம் அனுப்பி வைக்க... அது உல கம் முழுக்க பரவிவிட்டது. இதைப்பார்த்த காஞ்சிபுரவாசி ஒருவர் திகைத்துப்போய்... போலீசின் கவனத்துக்குக் கொண்டு போக... அந்த வீடியோ காட்சி களைக் கைப்பற்றிய போலீஸ்... அதில் ஆறெழு பெண்களுடன் தேவநாதன் லீலைகள் நடத்திய தைக் கண்டு ஷாக்காகி... மத உணர்வைப் புண்படுத்தியதாக 295-ஏ சட்டப் பிரிவின்படி தேவ நாதன் மீது வழக்கைப் பதிவு செய் தது. இதையறிந்த தேவநாதன்... தன் மனைவி பிள்ளைகளுடன் எஸ் கேப் ஆகிவிட்டான். இந்த நிலையில் காக்கிகளுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது.
2008-ல் மச்சேஸ்வரர் கோயில் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த வடிவேல் முதலியாரும் ராஜகோபால் முதலியாரும் கோயில் கருவறையி லேயே சில்மிஷ விவகாரங்கள் நடப்ப தாகக் கேள்விப்பட்டு தேவநாதனைக் கண்டிக்க... அவர்களிடம் "நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் விவகாரத்தில் நீங்கள் தலையிட் டால்... அழிச்சிடுவேன் அழிச்சி'’என்று மிரட்டினானாம். இதை அறிந்த காக்கிகள் உபரியாக மேற்படி கோயில் நிர்வாகத் தரப்பினரிடம் புகார் வாங்கி... சாதிப் பிரச்சினையைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற குற்றங்களின் பேரிலும் அவன் மீது வழக்கைப் பதிவு செய்தனர்.




இது குறித்து விசாரிக்கப்போன காக்கிகளிடம் தேவநாதனின் அப்பா சுப்பிரமணிய குருக்கள் தகராறு செய்ய... பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அவரைக் கைது செய்தனர். அதேபோல் அவனது சகலை ரமணி குருக்களையும் தகராறு செய்ததாக உள்ளே தள்ளினார்கள். இதைக் கண்டு பீதியான தேவநாதனும் அவனது உறவினர்கள் 13 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தை நோக்கி ஓட... தேவநாதனின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதற்கிடையே மனம் வெறுத்துப்போய் தற் கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி அவரது உறவினரான மணி குருக்கள் வீட்டில் சிலர் தங்கவைக்க... இதை ஸ்மெல்செய்த காக்கிகள், கங்காவை மடக்கி அவர் மூலமே தேவநாதனை தொடர்புகொண்டனர். இனி தப்ப முடியாது என புரிந்து கொண்ட தேவநாதன்... பிராமண சங்கத்தினர் பாதுகாப்போடு காஞ்சியில் சரணடைந்தான்.அவனை புழல் சிறையில் நாம் சந்தித்தபோது “""என் மீது ஒரு சாதாரண வழக்கைப்போட்ட போலீஸ்... பின்னர் தீவிரமான வழக்குகளைப் போட்டிருக்கிறது. என் உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டிருக்கிறது. வேறு என்ன சொல்ல...'' என்றான் சோகமாக.
தேவநாதனின் ஆபாச வீடியோ காட்சிகளில் இடம்பிடித்த பெண்களை லோக்கல் நண்பர்கள் உதவியுடன் தேடிய நாம்... சிலரை அடையாளம் கண்டு சந்தித்தோம். அவர்களில் சத்யவானோடு தொடர் புடைய அந்த இளம் குடும்பத்தலைவி ""நான் கோயி லுக்குப் போகும்போது அந்த குருக்கள் இதமா பேசுவார். உன் குடும்ப கஷ்டம் தீர... உன்னைக் கரு வறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு ஒரு நாள் மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிட்டுப் போனார். அப்ப சிவலிங்கத்தைக் காட்டி... இந்த சிம்பல் என்ன தெரியுமா?ன்னு சொல்லி வெட்கப்பட வச்சார். அப்புறம் அவர் என்னைக் கட்டிப்பிடிக்க.. என்னை விடுங்கோன்னு நான் சத்தம் போட்டேன். யாரும் அங்க இல்லாததை சாதகமாக்கிக்கிட்டு என்னை தொட்டுட்டார். அப்புறம் அந்த பழக்கம் தொடர ஆரம் பிச்சிது. அந்த நேரத்திலும் அவர் கையில் செல்போன் வச்சிருப்பார். ஆனா அதில் கேமராவெல்லாம் இருக்கும்னு எனக்குத் தெரியாமப்போச்சு. இவரால் அவமானம் தாங்கலை''’என்றாள் கண்ணீருடன்.
அந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பூக்காரப் பெண்ணோ
""அந்தக் கோயிலுக்கு பூக்கொடுக்கும் நான்... மதிய வேளைகளில் கோயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து சாயந்தர வியாபாரத்துக்காகப் பூ கட்டுவேன். ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்... இன்னைக்கு உன் கையாலேயே மூலவ ருக்கு பூ சார்த்துன்னு கூப்பிட்டார். இப்படி ஒரு வாய்ப் பான்னு சந்தோஷப்பட்ட என்னை கருவறைக்குள் அழைச்சிக்கிட்டுப்போனார்.
பக்திப் பரவசத்தோட இருந்த என்னை... திடீர்னு கட்டிப்பிடிச்சார். நான் திமிறி.. விடுங்க சாமின்னு சத்தம் போட... கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கிடைக்கும்னு சொல்லியே... நினைச் சதை சாதிச்சிக்கிட்டார். அழுத என் கையில் 300 ரூபாயைக் கொடுத் தார். இதன்பிறகு அடிக்கடி இதே போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நினைச்சிக்கூடப் பார்த்ததில் லை''’’ என்றாள் தேம்பியபடி.
இன்னொரு ஐந் தெழுத்துப் பெயர் கொண்ட குடும்பத் தலைவியோ ""என் வீட்டுக்காரருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜைகள் பண்ணி தட் சணை வாங்கிக்கிட்டுப் போவார் குருக்கள். ஒரு நாள் என்னை மதிய நேரத்தில் தனியா கோயிலுக்கு வா.. பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார். நம்பிப் போன என்னை கருவறைக்குள் கூப்பிட்டு... என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.அந்த சந்தோஷத்தில் இருந்த என்னை.. அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி... இப்படி அசிங்கப்படுத்திட்டார். நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை. அவளால சந்தோஷம் தரமுடியலை. அதனால்தான் இப்படி பண் ணிட்டேன். மன்னிச்சிடுன் னார்''’என்றபடி அழுதாள்.இதற்கு மேலும் பாதிக் கப்பட்ட பெண்களைத் தேடிப்பிடிக்க விருப்பமின்றி... தேவநாத குருக்களின் மனைவி கங்காவை அவரது வழக்கறிஞர் தேசாய் உதவியோடு சந்தித்தோம். ""உங்க கணவர் இப்படி லீலைகள் பண்ணி யதை நீங்க ஏன் தடுக்கலை?'' என்றோம். கங்காவோ
""எனக்கு எதுவுமே புரியலை. நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். எனக்கு என்ன கேடு. அவருக்கு எந்தக் குறையும் நான் வைக்கலை. இருந்தும் வீட்டில் ராமரா இருந்த என் கணவர் பத்தி இப்ப வர்ற தகவல்களை இன்னும் என்னால நம்ப முடியலைங்க. ஆனா முதல்ல சாதாரண கேஸைப் போட்டுட்டு அப்புறம் புதுசு புதுசா போலீஸ் பெரிய வழக்குகளைப் போட்டிருக்கு. அதனால் இதெல்லாம் பொய்வழக்குன்னு தோணுது''’என்றார் அதிர்ச்சியிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் மீளாதவராய்.குருக்களின் ஆபாச லீலைகளை சி.டி.போட்டு விற்றதாக செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜி யையும் செந்திலையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.டி.எஸ்.பி. சமுத்திரக்கனியோ, ""அந்த கிரிமினல் குருக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டோம்''’என்கிறார் மீசையை முறுக்கியபடியே.
காஞ்சிபுரவாசிகளோ, ""அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது... சங்கராச்சாரியார். அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வரமுடியும்?''’என்கிறார்கள் நக்கலாய். தேவநாத குருக்களைப் போன்றவர்களால்தான்... ஆன்மீகம் அழுக்காகிக்கொண்டிருக்கிறது.
நன்றி-நக்கிரன் 25-11.09

அப்படியே நம்ம பங்குக்கு.....
நம் கேள்வியெல்லாம் கல் சுமந்து கோவில் கட்டிய நம் சொந்தங்களை சூத்திரன் உள்ளே வராதே என்று சொல்லும் பார்ப்பனர்களை இல்லடா அம்பிகளா! சூத்ராள் கருவறைக்குள் வரலாம். மாமிகள் வீட்டில் இல்லையில்லை ஆத்தில் சூத்ராள் பொம்மனாட்டிகள் ஆபிசில்(கருவறை) என புது மனு தர்மத்தை எழுதியுள்ள தேவநாதனைஅடுத்த சங்கராச்சாரியாராக்க திருவாளர் சோ,இராம கோபாலன்,இல.கணேசன்,எசு.வி.சேகர் ஆகியோர் சங்கர மடத்துக்கு சிபாரிசு செய்ய வேண்டுகிறோம்.என்னப்பா அங்க சத்தம் என்னது இந்துக்கள் மணம் புண்பட்டுச்சா! அதுக்கென்ன பேசா ஒரு கோமம் பண்ணிட்டா போச்சு.....

கொஞ்ச(ம்) கவிதை....


கோவிலுக்கு போகனும்
அர்ச்சணை சீட்டோடு
ஆணுறையும் வாங்கி வா...

யாருமில்லை வா
அது வெறும் கல்....

வடக்கு கோபுர சிலை
இப்படியா!!!-ச்சீசீசீ

இது தாண்டா
ஆ(கா)ம விதி....

மச்சமும் பார்ப்பான்
மச்சேஸ்வரர்..
Posted by Picasa

No comments:

Post a Comment