Nov 29, 2009

சூலூர் முன்பதிவு நிதியளிப்பு....

 

 



இன்று காலை 11 மணியளவில் சூலூர் கலங்கல் பாதை தோழர்.வே.ஆனைமுத்து அவைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் சிந்தனைகள் 2 ம் பதிப்பிற்கான முன் பதிவு தொகையை தோழர்.வே.ஆனைமுத்து அவர்களிடம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 121 முன் பதிவிற்கான ரூபாய் 4,23,500 அய்யாவிடம் வழங்கப்பட்டது .200 முன்பதிவு என்று முடிவு செய்தது இன்னும் அதிகமாகலாம் என தோழர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் விழாவில் பாவேந்தர் பேரவை தோழர்களும் தமிழ் உணர்வளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Posted by Picasa

No comments:

Post a Comment